கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல்..!
திருப்பூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்களுக்கு நேர்காணல் 22.04.2022 தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2019 ஆம் ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டது.
நேர்காணல் 22ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம் :-
Animal Husbandry Assistant interview Venue
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நேர்காணல் நடந்து வருகிறது.
சைக்கிள் ஓட்டுவது, கால்நடைகளை கையாள்வது மற்றும் பொது அறிவு
வரும் 22ஆம் தேதி வரை நேர்காணல் நடக்கும் அதற்குப் பிறகு நேர்காணலில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்கள் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Animal Husbandry Assistant interview Date & Venue Click here