வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு..!
வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தொடங்கியது. வரும் 11ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை
22 பதவிகளுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தெரிவு செய்யும் முறை :-
நேர்முகத்தேர்வு மற்றும் சைக்கிள் ஓட்டுதல், மாடு பிடித்து கட்டுதல், மாடுகளை கையாளும் முறை