![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2022/07/mhc-14.jpg)
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன
உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா்-02
சம்பளம் ரூ .9000/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு உயர் நிலை தேர்ச்சி
ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.7.2022
Notification Click here
Application Click here