TN GOVT COOK POSTS

அரசினர் கூர்நோக்கு இல்லம் மதுரை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய 31.5.2023 அன்று மாலை 5:30 மணிக்குள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ் உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவியின் பெயர் : சமையலர்

பணியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று

தகுதிகள் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

தொகுப்பூதியம் மாதம் 16500 ரூபாய்

நிபந்தனைகள்:-

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கண்காணிப்பாளர்,
அரசினர் கூர்நோக்கு இல்லம்,
சமூக பாதுகாப்புத்துறை,
164, சந்தைப்பேட்டை,
காமராஜர் சாலை,
மதுரை-625 009.

Notification click here

Application click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *