கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் , மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு காலம் முறை ஊதியம் விகிதம் 15700-58100
வயது வரம்பு குறைந்தபட்ச 18
அதிகபட்ச வயது 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உயர் கல்வி தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகள் உட்பட்டு வயதுவரம்பு தளர்வு வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.7.2023 மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில்-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
Notification click here