தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
இத்திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : சீட்டு விற்பனையாளர்
காலிட எண்ணிக்கை : இரண்டு
ஊதிய விகிதம் : ரூ.18500-58600
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
பொதுவான தகுதிகள்:-
விண்ணப்பதாரர் இந்து மதத்தை சேர்ந்தவராகவும், 1.7.2023 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும், 45 வயது நிறைவு செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12/9/2023 பிற்பகல் 5.45 மணி வரை
விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி :-
உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல்-637001.
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் www.namakkalanjaneyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
இதர விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் திருக்கோயில் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Notification Click here
![](https://www.tamilancareer.com/wp-content/plugins/elementor/assets/images/placeholder.png)