தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2024/02/tnmaws-recruitment-2024-1024x576.jpg)
tnmaws recruitment 2024,tnmaws recruitment 2024,twadb ae recruitment 2024,tnmaws ae recruitment 2024,tnmaws recruitment 2024 in tamil,ae recruitment 2024,tn court recruitment 2024,cmwssb ae recruitment 2024,water board ae recruitment 2024,government jobs 2024
![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2024/02/dma-350x1024.jpeg)
மொத்த காலியிடங்கள் : 1933
உதவி பொறியாளர் (மாநகராட்சி) : 146
உதவி பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்) : 145
உதவி பொறியாளர் (நகராட்சி) : 80
உதவி பொறியாளர் (சிவில்) : 58
உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) : 14
உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) : 71
உதவி பொறியாளர் (திட்டம்- மாநகராட்சி) : 156
உதவி பொறியாளர் (திட்டம் – நகராட்சி) : 12
இளநிலை பொறியாளர் : 24
தொழில்நுட்ப உதவியாளர் : 257
வரைவாளர் (மாநகராட்சி) : 35
வரைவாளர் (நகராட்சி) : 130
பணிமேற்பார்வையாளர் : 92
நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) : 367
துப்புறவு ஆய்வாளர் (மாநகராட்சி, நகராட்சி) : 244
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு.. காலியிடங்கள் எத்தனை?
சம்பளம் :
ஆய்வாளர் பணிக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
மற்ற பணிகளுக்கு ரூ. 35,000 முதல் ரூ.1,38,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் வரும் 12.03.2024, மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
2024 மார்ச் 13 முதல் 2024 மார்ச் 15 வரை விண்ணப்பங்களை திருத்தலாம். அதன்பின்னர் திருத்த முடியாது.