சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
கரூர் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை தட்டச்சு செய்து 28.6.2024 பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதளத்தில் https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2024/06/2024061198.pdf பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பதவி : காவலர் / ஓட்டுநர்
கரூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
மாதத் தொகுப்பூதியம் ரூபாய் 12000/-
பணி முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
காலி பணியிடம் : ஒன்று
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Job Opportunity in District Social Welfare and Women Empowerment Department – 11.06.2024 | Social welfare and Women Empowerment Department, Karur District – Applications are invited for Post on Contract Basis | 11/06/2024 | 28/06/2024 | View (455 KB) |