TNHRCE Recruitment 2024

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ,வெட்டுவானம், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ் குறிப்பிட்டுள்ள பணியிடம் இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின் படி நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்திட இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து 16.7.2024 அன்று மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மெய்க்காவலர் -01

சம்பளம் ரூ.11600-36800/-

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து செயல் அலுவலர், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெட்டுவானம், அணைக்கட்டு வட்டம், வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு தபாலில் 16.7.2024 அன்று மாலை 5:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் 1.7.2023 ஆண்டு 18 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=1361

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/187/document_1.pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *